கொண்டாட்டம்

சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
புதுடெல்லி: அலங்காரம், வாழ்த்துப் பாடல் எனப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அனைத்தும் இந்தப் பிறந்தநாள் விழாவில் இருந்தன.
புனித வெள்ளிக்குப் பிறகு மூன்­றாம் நாளான ஈஸ்­டர் ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்­டா­டு­வார்­கள்.
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 மூத்தோர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் செட்டியார் கோவில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரதமர் லீ சியன் லூங்கும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25ஆம் தேதி இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்.